Oct 26, 2011
Oct 22, 2011
பணம் தரும் தளத்தில் இணையும் முறை
இந்த தளத்தில் இணையும் முறை கீழே படிப்படியாக படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
முழுவதும் படித்துப் பார்த்து அதன் பின்னர் இந்த தளத்தில் இணைந்து சம்பாதிக்கத் தொடங்குங்கள்.
படம் 2ல் உள்ளபடி தோன்றும் படிவத்தில் உங்கள் சுய விபரங்களை பூர்த்தி செய்து "Create My Account" என்பதை க்ளிக் செய்யவும்.
உடனே படம் 3ல் உள்ளபடி சிவப்பு நிறத்தில் ஒரு "Toll Free" நம்பர் தோன்றும். இந்த நம்பருக்கு உங்கள் செல்போனிலிருந்து "கால்" செய்தால் ஒருமுறை 'ரிங்' சென்று துண்டிக்கப்படும். உடனே படம் 3ல் மஞ்சள் நிற அம்புக் குறி காட்டிய இடத்தில் க்ளிக் செய்தால் உங்கள் செல்போன் எண் உறுதி செய்யப்படும். இது மிக முக்கியம். உங்கள் செல்போன் எண் உறுதி செய்யப்படாவிட்டால் எஸ்.எம்.எஸ். வராது. பணமும் பெற இயலாது. (செக் அனுப்ப வேண்டும் என்பதால் உண்மையான விபரங்கள் பூர்த்தி செய்தல் நன்று.)
உங்கள் நண்பர்களை எப்படி இணைப்பது ?
உங்கள் நண்பர்களை எப்படி இணைப்பது ?
mGinger இணைய தளத்தில் லாகின் செய்தால் ஹோம் பக்கத்தில் உங்களுக்கான லிங்க் இருக்கும். அல்லது mGinger இணைய தளத்திற்கு சென்று படம் 2ல் மஞ்சள் நிற அம்புக் குறி காட்டிய "Sign up Free" என்ற இடத்தில் க்ளிக் செய்யவும். பின் உங்கள் நண்பருடைய விபரங்களை பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்யும்போது பிறந்த தேதிக்குரிய இடத்திற்குக் கீழூள்ள "Invited by" என்ற இடத்தில் உங்கள் செல்போன் நம்பரை டைப் செய்து இணைந்தால் அவர்களுடைய எண் உங்களுக்குக் கீழ் வந்துவிடும்.
golden or Silver Member ஆவது பற்றி..
படம் 4ல் காட்டியுள்ள விபரங்களை பூர்த்தி செய்தால் மெம்பராகலாம். இல்லையெனில் சில்வர் மெம்பராகவே இருக்க வேண்டும்.
Oct 9, 2011
செல்போன் மூலம் வருமானம் – பகுதி 2
நாம் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கைகள், செய்தித்தாளில் விளம்பரங்களைப் பார்த்திருப்போம். அந்த விளம்பரங்களை வெளியிட அந்தந்த நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல் உங்கள் செல்போனில் விளம்பரங்களை வெளியிட்டு உங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள்.
நாம் இந்த வெப்சைட்டில் ஒருமுறை பதிவு செய்து கொண்டால் போதும். நமக்கு விளம்பர எஸ்.எம்.எஸ். அனுப்புவார்கள். ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு 20 பைசா நமது அக்கௌண்டில் சேரும். நமது நண்பர்களை நமக்கு கீழ் இணைத்துவிட்டால் அவர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ்.க்கு நமக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு 10 பைசா கொடுக்கிறார்கள். நமது நண்பர்கள் அவர்களுக்குக் கீழ் அவர்களுடைய நண்பர்களை இணைத்து விட்டால் அவர்களுக்கு அனுப்பும் ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு 5 பைசா கொடுக்கிறார்கள்.
இதன்படி (மாதம் 10 எஸ்.எம்.எஸ்., மற்றும் உங்கள் நண்பர்கள் 10 பேர் என் கணக்கிட்டால்)
உங்கள் செல்போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்
(10 எஸ்.எம்.எஸ். 10 x 0.20=2.00) = ரூ. 02.00
உங்கள் நண்பர்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ்
(10 நண்பர்கள். 10x10=100sms X 0.10 paisa) = ரூ. 10.00
உங்கள் நண்பர்களின் நண்பர்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ்
(100 நண்பர்கள் (10x10). 100X10=1000sms X 0.05paisa) = ரூ. 50.00
மொத்தம். ரூ. 62.00 பெறலாம்.
விரைவில் முழு சேவை செயல்பட்டு தினசரி 10 எஸ்.எம்.எஸ்.கள் என அனுப்பப்படும்போது தினமும் ரூ. 62.00 வரை சேரும். எனவே மாதம் ரூ. 1860.00 வரை பணம் பெறலாம்.
நமது நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நமக்கு வரும் வருமானத்தின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே ரூ. 300.00 முதல் ரூ. 30,000.00 வரை நண்பர்களின் எண்ணிக்கைக்கேற்ப வருமானமாகப் பெறலாம். உங்கள் கணக்கில் ரூ. 300.00 சேர்ந்ததும் "செக்" ஆக பெற்றுக் கொள்ளலாம்.
இது மட்டுமின்றி உங்கள் நண்பர்களை இணைப்பதற்கு தனியாக ரூ. 2.00 கொடுக்கிறார்கள். மேலும் உங்களுக்கு ஈ-மெயில் வரும். அந்த மெயிலில் உள்ள விளம்பரத்தைப் பார்த்தாலும் 10 பைசா உங்களுக்கு சேரும்.
இந்தியாவிலுள்ளவர்கள் மட்டுமே இந்த இணைய தளத்தில் இணைய முடியும்.
இந்த இணைய தளத்தில் எப்படி இணைவது?
இந்த இணைய தளத்தில் இணைவதற்கு எந்த தகுதியும் தேவையில்லை. உங்களிடம் ஒரு செல்போன் இருந்தாலே போதும். வேறெதுவும் தேவையில்லை.
மேலும் ஒருமுறை இணையதளத்திற்கு சென்று இணைந்தால் போதும். ஒவ்வொரு முறையும் நாம் இந்த இணையதளத்தைப் பார்வையிட வேண்டியதில்லை.
இந்த இணையதளத்தில் இணையும் முறை பற்றி படங்களுடன் அடுத்த பதிவில் பார்ப்போம்.
Oct 6, 2011
செல்போன் மூலம் வருமானம் – பகுதி 1
வணக்கம் நண்பர்களே.
அனைவருக்கும் இனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள்.
இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை எண்ணிக்கையில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்திற்கு முன்னேறி வருகிறது. அதற்கேற்ப வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி வருகிறது. விலைவாசியும் அதிகரித்து வருகிறது. படிப்புக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. மொத்த மக்கள் தொகையில் அதிகமானோர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் அனைவருமே ஏதேனும் இதர வருமானம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறார்கள்.
அத்தகையோர் தங்களுடைய செல்போனைப் பயன்படுத்தி சுலபமாக பணம் சம்பாதிக்கலாம். மக்கள் தொகைக்கேற்ப செல்போன் சேவையிலும் இந்தியா முன்னிலையில் உள்ளது. தொலைத்தொடர்பு ஆணையத்தின் ௨0௧௧ ஜூலை அறிக்கையின்படி இந்தியாவில் 840.28 மில்லியன் தொலைத்தொடர்பு சந்தாதாரர்கள் உள்ளனர். சராசரி ஒவ்வொருவரிடமும் ஒரு செல்போன் உள்ளது. மொத்த மக்கள் தொகையை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் குறைந்தது 25 முதல் 50 பேராவது தெரிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமும் செல்போன் இருக்கும். எனவே செல்போன் மூலம் பணம் சம்பாதிப்பது மிக சுலபம்.
எப்படி என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.
Subscribe to:
Posts (Atom)





